தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதில் தாமதம் - ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்
அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக டெல்லி ஐகோர்ட்டு விமர்சித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுபோதையில் தாயை தாக்கிய தந்தை: விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை
தந்தை தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் தாயை தாக்கியதால் விரக்தியடைந்த மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ஆரிப் நசீம் கான், தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.