தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அணியின் போராட்டம் வீண்...10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி

மும்பை அணியின் போராட்டம் வீண்...10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது

லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு

லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

சென்னை - பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது ? வெளியான அறிவிப்பு

சென்னை - பஞ்சாப் போட்டிக்கான  டிக்கெட் விற்பனை எப்போது ? வெளியான அறிவிப்பு
டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதில் தாமதம் - ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதில் தாமதம் - ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்
அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக டெல்லி ஐகோர்ட்டு விமர்சித்துள்ளது.

சென்னை: பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

சென்னை: பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மதுபோதையில் தாயை தாக்கிய தந்தை: விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை

மதுபோதையில் தாயை தாக்கிய தந்தை: விரக்தியில் மகள் தீக்குளித்து தற்கொலை

தந்தை தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் தாயை தாக்கியதால் விரக்தியடைந்த மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி

மராட்டிய மாநிலத்தில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இல்லை - பிரசாரத்தை விட்டு விலகிய காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான ஆரிப் நசீம் கான், தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு

பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

வெப்ஸ்டோரி

மாநில செய்திகள்